ஒடிசாவில் இருந்து 18 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக கடத்தி வந்த இளைஞரை தாம்பரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை அடுத்த தாம்பரத்திற்கு ரெயில் மூலம் கஞ்சா வரப்படுவதாக மதுவிலக்கு காவல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு சென்ற மதுவிலக்கு அதிகாரிகள், ரெயிலில் வந்திறங்கிய பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கேரள மாநிலத்தைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் என்பவர் வைத்திருந்த பையில் 18 கிலோ 300 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து தாம்பரம் பகுதியில் விற்பனை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து முகமது ரிஸ்வானை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 18 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…