திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் பொதுப்பணித்துறை கட்டட சார்பில் 12.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மக்கள் குறைதீர்வு கூட்டரங்கம் மற்றும் இதர அலுவலக கட்டடங்கள் அடங்கிய கட்டடம் கட்டும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் அடிக்கல் நாட்டினார்.
12 கோடியே 17 லட்சத்து 94 ஆயிரத்து 738 ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள இந்த வளாகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடத்துவதற்கு வசதியாக 13 பேர் பயணிக்கக் கூடிய லிப்ட் வசதியுடன், 840 பேர் அமரும் வகையில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்ட அரங்கம் கட்டப்பட உள்ளது. இந்த கட்டுமானப் பணிகள் 15 மாதங்களில் முடிக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…