திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் பொதுப்பணித்துறை கட்டட சார்பில் 12.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மக்கள் குறைதீர்வு கூட்டரங்கம் மற்றும் இதர அலுவலக கட்டடங்கள் அடங்கிய கட்டடம் கட்டும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் அடிக்கல் நாட்டினார்.
12 கோடியே 17 லட்சத்து 94 ஆயிரத்து 738 ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள இந்த வளாகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடத்துவதற்கு வசதியாக 13 பேர் பயணிக்கக் கூடிய லிப்ட் வசதியுடன், 840 பேர் அமரும் வகையில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்ட அரங்கம் கட்டப்பட உள்ளது. இந்த கட்டுமானப் பணிகள் 15 மாதங்களில் முடிக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…