சமூகவலைதளங்களில் பொய்செய்திகளை வெளியிடும் எதிரணியினரை முறியடிக்க திமுகவுக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேட்டுக்கொண்டுள்ளார்.
திமுக துணை பொது செயலாளரும், எம்பி.,யுமான கனிமொழி நாகர்கோவிலில் திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, ‘‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை ஓராண்டுக்கு தி.மு.க. மற்றும் அரசு சார்பில் கொண்டாடப்பட உள்ளது என்றும் வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…