சமூகவலைதளங்களில் பொய்செய்திகளை வெளியிடும் எதிரணியினரை முறியடிக்க திமுகவுக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேட்டுக்கொண்டுள்ளார்.
திமுக துணை பொது செயலாளரும், எம்பி.,யுமான கனிமொழி நாகர்கோவிலில் திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, ‘‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை ஓராண்டுக்கு தி.மு.க. மற்றும் அரசு சார்பில் கொண்டாடப்பட உள்ளது என்றும் வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…