சென்னை அடுத்த செங்குன்றத்தில் வாடிக்கையாளர் வாங்கிய தண்ணீர் பாட்டிலுக்குள் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலவாயல் பகுதியை சேர்ந்த கரிக்கோல் ராஜ் கூல்ட்ரிங்ஸ் கடை ஒன்றில் 20 ரூபாய் கொடுத்து அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டிலை வாங்கி குடிக்க முயன்றுள்ளார். அப்போது தண்ணீர் பாட்டிலுக்குள் கரப்பான் பூச்சி ஒன்று இறந்து மிதந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் குடிநீர் ஆலைகளில் உரிய முறையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செல்வம் என்பவர் கடம்பத்தூர் ஒன்றியம் கூட்டுச்சாலையில் இருந்த கடை ஒன்றில் குளிர்பானம் வாங்கிய போது அந்த குளிர்பானம் காலாவதியாகி இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…