திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வீசிய சூறாவளிக் காற்றால் சாலையில் இருந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொது மக்கள் அவதியடைந்தனர்.
ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் திடீரென்று பலத்த சூறாவளிக் காற்று வீசியது. சூறாவளிக் காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாத சாலையில் இருந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் அப்படியே சாலையின் குறுக்கே விழுந்தது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. மேலும் மின்கம்பங்கள் உடைந்து விழுந்ததால் அந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களும், மின்சாரத் துறையினரும் சாலையில் விழுந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…