காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற மாணவ, மாணவிகளுக்கு பொன்னியின் செல்வன் 2ம் பாகம் படத்தின் சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது.
சென்னை பெருநகர காவல்துறையில் மொத்தம் 112 காவல் சிறுமியர் மற்றும் சிறுவர் மன்றங்கள் இயங்கி வருகின்றன. இவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு விளையாட்டு போட்டி, போட்டித்தேர்வு பயிற்சிகள், மாலைநேர வகுப்புகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக சிறார் மன்றங்களைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் சிறுமியர்களின் வேண்டுகோளை ஏற்ற காவல் இணை ஆணையாளர் மனோகர் மாணவர்களை மதுரவாயலில் அமைந்துள்ள ஏ.ஜி.எஸ்.திரையரங்கிற்கு சிறுவர்களை அழைத்து சென்றார்.
அங்கு வரலாற்று திரைப்படமான பொன்னியன் செல்வன்2ம் பாகம் திரைப்படம் சிறுவர்கள் மற்றும் சிறுமியர்களுக்கு சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…