காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற மாணவ, மாணவிகளுக்கு பொன்னியின் செல்வன் 2ம் பாகம் படத்தின் சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது.
சென்னை பெருநகர காவல்துறையில் மொத்தம் 112 காவல் சிறுமியர் மற்றும் சிறுவர் மன்றங்கள் இயங்கி வருகின்றன. இவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு விளையாட்டு போட்டி, போட்டித்தேர்வு பயிற்சிகள், மாலைநேர வகுப்புகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக சிறார் மன்றங்களைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் சிறுமியர்களின் வேண்டுகோளை ஏற்ற காவல் இணை ஆணையாளர் மனோகர் மாணவர்களை மதுரவாயலில் அமைந்துள்ள ஏ.ஜி.எஸ்.திரையரங்கிற்கு சிறுவர்களை அழைத்து சென்றார்.
அங்கு வரலாற்று திரைப்படமான பொன்னியன் செல்வன்2ம் பாகம் திரைப்படம் சிறுவர்கள் மற்றும் சிறுமியர்களுக்கு சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…