காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு காஞ்சிபுரம் மட்டுமின்றி சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமான உள் மற்றும் புற நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுவது வழக்கம்.
இந்நிலையில் இதில் இன்று கண்காணிப்பாளர் அறையில் திடீர் புகை வெளியேறியதால் ஊழியர்கள் அவசரமாக உள்ளே சென்று பார்த்தபோது சிசிடிவி சேமிப்பு உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் இருந்து புகை வருவதை கண்டனர்.
தகவல் அறிந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினர் தீ மேலும் மருத்துவமனைக்குள் பரவாமல் தடுத்து நிறுத்தினர். முன்னெச்சரிக்கையாக ஊழியர்கள் மின் விநியோகத்தை நிறுத்தி வைத்தனர்.
இந்த தீ விபத்தில் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் சேமிப்பு இயந்திரம்,டிவி மற்றும் பால் சீலிங் உள்ளிட்டவைகள் எரிந்து சேதம் அடைந்தது.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…