காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு காஞ்சிபுரம் மட்டுமின்றி சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமான உள் மற்றும் புற நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுவது வழக்கம்.
இந்நிலையில் இதில் இன்று கண்காணிப்பாளர் அறையில் திடீர் புகை வெளியேறியதால் ஊழியர்கள் அவசரமாக உள்ளே சென்று பார்த்தபோது சிசிடிவி சேமிப்பு உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் இருந்து புகை வருவதை கண்டனர்.
தகவல் அறிந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினர் தீ மேலும் மருத்துவமனைக்குள் பரவாமல் தடுத்து நிறுத்தினர். முன்னெச்சரிக்கையாக ஊழியர்கள் மின் விநியோகத்தை நிறுத்தி வைத்தனர்.
இந்த தீ விபத்தில் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் சேமிப்பு இயந்திரம்,டிவி மற்றும் பால் சீலிங் உள்ளிட்டவைகள் எரிந்து சேதம் அடைந்தது.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…