பெருந்துறை அருகே 10 அடி நீளமுள்ள சாரை பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிபிணைந்து நடனமாடியதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த கோவை பைபாஸ் ரோட்டில் உள்ள கருக்கங்காட்டூர் என்ற பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
இந்நிலையில் அப்பகுதியின் சாலையோரத்தில் உள்ள முட்புதர் அருகில் சுமார் 10 அடி நீளமுள்ள மஞ்சள் மற்றும் கருப்பு சாரை பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து நடமானடின.
சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக இரண்டு பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து நடமாடியதை தொடர்ந்து இரண்டு பாம்புகளும் வெவ்வேறு திசையில் சென்றன. பாம்புகளின் இந்த நடனத்தை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…