பெருந்துறை அருகே 10 அடி நீளமுள்ள சாரை பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிபிணைந்து நடனமாடியதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த கோவை பைபாஸ் ரோட்டில் உள்ள கருக்கங்காட்டூர் என்ற பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
இந்நிலையில் அப்பகுதியின் சாலையோரத்தில் உள்ள முட்புதர் அருகில் சுமார் 10 அடி நீளமுள்ள மஞ்சள் மற்றும் கருப்பு சாரை பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து நடமானடின.
சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக இரண்டு பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து நடமாடியதை தொடர்ந்து இரண்டு பாம்புகளும் வெவ்வேறு திசையில் சென்றன. பாம்புகளின் இந்த நடனத்தை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…