தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் பாம்பு நுழைந்ததால் ஊழியர்கள் அலறி அடித்து ஓடினர்.
தருமபுரி மாவட்டம் அரூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் அலுவலகத்தில்,உதவியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். அப்போது அலுவலக வளாகத்தில் சுமார் மூன்றரை அடி நீளம் கொண்ட கொம்பேறி மூக்கன் வகையை சார்ந்த விஷப்பாம்பு ஒன்று உலவிக்கொண்டு இருந்தது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் பதுங்கி இருந்த விஷப்பம்பை பத்திரமாக பிடித்து அதனை மொரப்பூர் வனச்சரத்தில் விட்டனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…