தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் பாம்பு நுழைந்ததால் ஊழியர்கள் அலறி அடித்து ஓடினர்.
தருமபுரி மாவட்டம் அரூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் அலுவலகத்தில்,உதவியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். அப்போது அலுவலக வளாகத்தில் சுமார் மூன்றரை அடி நீளம் கொண்ட கொம்பேறி மூக்கன் வகையை சார்ந்த விஷப்பாம்பு ஒன்று உலவிக்கொண்டு இருந்தது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் பதுங்கி இருந்த விஷப்பம்பை பத்திரமாக பிடித்து அதனை மொரப்பூர் வனச்சரத்தில் விட்டனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…