தென்காசி அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
தொடர்ந்து பெய்து வந்த மழையால், தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மகிழ்ச்சி அடைந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். தமிழகத்தில்…
தொடர்ந்து பெய்து வந்த மழையால், தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மகிழ்ச்சி அடைந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். தமிழகத்தில்…
திருப்போரூர் அருகே இயங்கி வரும் தனியார் காப்பகத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காப்பக நிர்வாகி கைது செய்யப்பட்ட நிலையில் அந்த காப்பகம் உரிய அனுமதியின்றி இயங்கி…
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமியைக் கண்ட திரளான பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணையும் தாண்டி ஒலித்தது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனி…
ராமநாதபுரத்தில் வீட்டில் வைத்து வளர்க்கப்பட்ட 10 பச்சைக்கிளிகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவற்றின் உடல்நிலையை சரிபார்த்த பின் வனத்தில் சுதந்திரமாக பறக்கவிடப்பட்டன. வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி…
மணிப்பூர் வன்முறை குறித்து விரிவான அறிக்கையை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் தற்போது…
மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் இனக்கலவரத்திற்கு பொறுப்பேற்று மாநில முதலமைச்சர் பிரேன் சிங் பதவி விலக வேண்டும் என, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீநிவாஸ்…
காங்கிரஸ்-திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்ட ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், அது தொடர்பான ஆய்வை கைவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளன. இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு…
அரசியல் கட்சிகளுக்கு இடையே பிளவுபடுத்த பிரதமர் மோடிக்கு போதுமான நேரம் உள்ளது. ஆனால் ஆயுதப்படைகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நேரமில்லையா என அகில இந்திய காங்கிரஸ் தலைவர்…
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பேரிஜம் ஏரி சுற்றுலா தலத்தில் காட்டு யானைகள் குட்டியுடன் முகாமிட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தற்காலிக தடை விதித்துள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில்…
சென்னையில் நாளை முதல் ரேசன் கடைகளில் தக்காளி விற்கப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். சென்னையில் 82 நியாய விலைக்கடையில் கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி…