Category: Uncategorized

பணமோசடி வழக்கு பாஜக பிரமுகருக்கு சிறை

திருவள்ளூர் நீதிமன்றம் பண மோசடி வழக்கில், மாவட்ட பாஜக பொது செயலாளருக்கு, 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பொது…

திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்நீர்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில் கடற்கரையில், வழக்கத்தை விட 100 அடி தூரம் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடான திருச்செந்தூர்…

இருளர் பழங்குடியினர் மாணவர்களுக்கு வரவேற்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே இருளர் பழங்குடியினர் மாணவர்களுக்கு மாலை அணிவித்து, கிரீடம் சூட்டி ஊர்வலமாக அழைத்து சென்று பேரூராட்சி நிர்வாகம் பள்ளியில் சேர்த்தது. சிதம்பரம் அருகே…

திருப்பத்தூர் பாரம்பரிய மீன்பிடி திருவிழா

திருப்பத்தூர் அருகே நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில், ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஆத்தங்குடி கிராமத்தில் உள்ள பெரிய குளத்து கண்மாய்…

சிமெண்ட் ஆலை தொடர்பான படிப்புகள்

அரியலூர் சிமெண்ட் ஆலைகளில் பணியாற்றும் வகையில் இந்த ஆண்டு முதல் அரியலூர் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில், தொழில் கல்வி தொடங்கப்பட உள்ளதாக, தொழிலாளர் நலத்துறை அமைச்சர்…

எம்கேஎஸ் உடன் ஒப்பிடும்போது 50% கூட தகுதியற்றவர்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினோடு எடப்பாடி பழனிச்சாமியை ஒப்பிடும்போது பழனிச்சாமி 50 சதவீதம் கூட தகுதியற்றவர் என அமைச்சர் ஏ.வ. வேலு தெரிவித்தார். மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர்…

தமிழகத்திற்கு 60 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வேண்டும்

திறந்தவெளி சந்தை விற்பனை திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிற்கு 60 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்கவேண்டும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கேட்டுக்கொண்டுள்ளார். டெல்லியில் மாநில மற்றும்…

பழங்குடி இன சிறுவன் மீது சிறுநீர் கழித்த செயல்

பழங்குடி இன சிறுவன் மீது பாஜக பிரமுகர் சிறுநீர் கழித்த செயல் கொடூரமான செயல் என்றும், இந்த சம்பவம் பாஜகவின் மனிதாபிமானமற்ற பக்கத்தை காட்டுவதாக காங்கிரÞ கட்சி…

4 மாத கர்ப்பிணியை கொலை செய்த கணவன்

சிதம்பரம் அருகே கர்ப்பமான மனைவி மீது சந்தேகமடைந்த கணவன், மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அனுப்பம்பட்டு கிராமத்தை…