Category: Uncategorized

கோயில் நிலத்தை ஆக்கிரமித்த வீடுகளுக்கு சீல்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டதால் என்ன செய்வதென தெரியாமல் பொதுமக்கள்…

விவசாயிகளுக்கு பிரத்யேக இணையதளம் 

மண் வளத்தை அறிந்து, அதற்கேற்ற வகையில் உரமிடும் முறையினை ஊக்கப்படுத்துவதற்காக தமிழ் மண்வளம் என்ற இணைய முகப்பினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விளைநிலங்களின் மண்வளத்தை மேம்படுத்தும்…

ஆரணியில் மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

பழங்குடியின சமுதாய மக்கள் 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த ஆரணி…

ஒரு லட்சம் பனை மரம் விதைகள் நடும் நிகழ்ச்சி

குமரி மாவட்ட கடற்கரைகளில் ஒரு லட்சம் பனை மரம் விதைகள் நடும் நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விழாவை தொடங்கி…

பள்ளிகளில் கட்டாயம் மாலைநேர வகுப்புகள்

10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறை…

8 கி.மீ. தூரத்திற்கு ஹெல்த் வாக் நடைபாதை

ஜப்பான், டோக்கியோ ஆகிய நாடுகளை போன்று தமிழகத்திலும் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஹெல்த் வாக் நடைபாதை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கோவை பந்தய…

சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கு தனி கொள்கை

இந்தியாவிலேயே முதல் முறையாக சிறு,குறு நடுத்தர தொழில்களுக்கு தனி கொள்கை வகுத்தவர் கலைஞர் கருணாநிதி என, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். சென்னையில் குறு, சிறு…

பள்ளி செல்லும் வழியில் யானைகள் நடமாட்டம்

பள்ளி செல்லும் பாதையில் யானைகளின் அச்சுறுத்தல் இருப்பதால் பேருந்து வசதி கேட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி குழந்தைகள் மனு அளித்தனர். தேன்கனிக்கோட்டை அருகே, கெட்டூர் கிராமத்தை…

அரசு வழங்கிய இடம் ஆக்கிரமிப்பு என புகார்

அரசு வழங்கிய இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தூத்துக்குடியில் நரிக்குறவர் சமுதாய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி அருகே, மதித்தோப்பு ஊராட்சிக்கு உட்பட்ட…

கனகசபை மீது வைக்கப்பட்ட பதாகை அகற்றம்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுத்து, தீட்சிதர்கள் வைத்த பதாகையை காவல்துறை உதவியுடன், இந்து சமய…