மதுரை கலைஞர் அரங்கத்தில், நடைபெற்ற அமைச்சர் பி.மூர்த்தி மகன் பி.எம்.தியானேஷ் – எஸ்.ஸ்மிர்தவர்ஷினி ஆகியோரது திருமணத்தை, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், தலைமையேற்று நடத்திவைத்து மணமக்களை வாழ்த்தினார்.
இந்த நிகழ்வில், அமைச்சர் பெருமக்களோடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல்
தியாகராஜன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
