வைகை கரையில் பேரிடர் ஒத்திகை
மதுரை மாவட்டம்.சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றங்கரையில் பேரிடர்கால மீட்பு ஒத்திகை நடைபெற்றது மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றங்கரையில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதை…
மதுரை மாவட்டம்.சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றங்கரையில் பேரிடர்கால மீட்பு ஒத்திகை நடைபெற்றது மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றங்கரையில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதை…
மதுரை விமான நிலையம் அருகே உள்ள குப்பைத் தொட்டியில் 14.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துபாயில் இருந்து…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஊர்வலத்திற்கு தயாரக இருந்த விநாயகர் சிலையின் சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் 2 பேர் பலியாகினர். மேலும் மின்சாரம் பாயந்ததில் 2 பேர்…
மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையத்தில் இயக்கப்படும் நகரப் பேருந்து ஒன்றின் படிக்கட்டுகள் சிதிலமடைந்து உள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் பயணம் மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மாவட்டம்…
செப்டம்பர் 1ம் தேதி முதல் இந்தியா முழுவதும் சுங்கச்சாவடி கட்டணம் 15 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதால் விலை வாசி உயர வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.…
நாமக்கல் மண்டலத்தில் முட்டை பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனையாகிறது சென்னையில் ஒரு முட்டையின் விலை 4 ரூபாய்…
நீலகிரி, குமரி, நெல்லையில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் கோவை, ஈரோடு, சேலம், மதுரை, நாமக்கல், திருப்பூர், தேனி,…
சென்னை அண்ணா பல்கலை.யில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வரும் 22 பல்கலை.யின் துணைவேந்தர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர்…
சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 38,320 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது ஒரு கிராம் தங்கத்தின் விலை 25 ரூபாய்…
-பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு. தமிழகம் முழுவதும் ஆவின் பால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் விற்பனை செய்யப்படுவதாகவும்,…