45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கினார் ஜனாதிபதி
ராமநாதபுரம் ராமச்சந்திரன், புதுச்சேரி அரவிந்த ராஜா உள்பட 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கினார் ஜனாதிபதி டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் ஜனாதிபதி…
ராமநாதபுரம் ராமச்சந்திரன், புதுச்சேரி அரவிந்த ராஜா உள்பட 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கினார் ஜனாதிபதி டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் ஜனாதிபதி…
மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகை வழங்கும்காலத்தை மத்திய அரசு மேலும் நீட்டிக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல் ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாக தென்மண்டல…
ஆயிரக்கணக்கான மாணவர், பெற்றோர் அதிர்ச்சி தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் உள்ள தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுவதாகவும், மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய வேண்டும் எனவும் கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.…
தெலுங்கானாவில் கேஸ் சிலிண்டர்களில் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டி நிர்மலா சீதாராமனுக்கு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி பதிலடி ரேசன்கடைகளில் பிரதமர் படம் எங்கே என ஆட்சியரிடம் கேட்டதற்கு…
சென்னையில் நாளை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடப்பதால் பகல் 12 மணிமுதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம். கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணா நகர், வடபழனி,…
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் தனியார் திருமண மண்டபத்தில், வட்டார சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது. முன்னதாக, வட்டாரம் மருத்துவர் வளர்மதி தலைமை தாங்கினார். தொடர்ந்து, அலங்காநல்லூர் பேரூராட்சித்…
மதுரை காளவாசல் புறவழிச்சாலையில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பணிகளை கூடுதல் போக்குவரத்து காவலர்களை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள மடத்துபட்டி பகுதியில் உள்ள அருகாமைப்பள்ளி அமைப்பும், சிவகாசி முகநூல் நண்பர்கள் குழு அமைப்பும் இணைந்து, நாட்டின் 75வது சுதந்திர அமுதப் பெருவிழாவை…
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ளதுஆரியபட்டி கிராமம். இக்கிராமத்தில் உள்ள பழமையான முத்துநவனம்மாள் திருக்கோவில் புணரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில், வாஸ்து சாந்தி,…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பேருந்து நிறுத்தத்தில் முறையாக பேருந்துகள் நின்று செல்லாததால் அவதிப்படுவதாக பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே…