Category: Uncategorized

விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதே லட்சியம்

விபத்தில் சிக்கியவர்களின் உயிர்களை காப்பாற்றுவேத தனது லட்சியம் என நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாணவர் பிரபஞ்சன் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் நடப்பு கல்வி…

சாலைவிதி மீறல் – அபராதம் செலுத்தவில்லையா?

சாலை விதிகளை மீறிய புகார்களில் நிலுவையில் உள்ள  வழக்குகளின் மூலம் ரூபாய் 7 கோடிக்கு மேல் சென்னை  போக்குவரத்து  காவல்துறையினர் வசூலித்துள்ளனர். சாலை போக்குவரத்து விபத்துக்களில் ஏற்படும்…

வெளியில சொன்னா அப்பா, அம்மாவ கொன்னுடுவோம்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்லபாளையம் கிராமத்தில்…

தடகள வீரர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

தென்கொரியாவில் நடைபெற்ற “ஆசிய தடகள சாம்பியன்ஷிப் -2023” போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சார்ந்த தடகள வீரர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

வணிகரிடம் லஞ்சம் – உதவி ஆய்வாளர் கைது

சென்னை தாம்பரத்தில் வணிகரிடம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் துறை உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். சென்னை தாம்பரம் அடுத்த…

கடலூரில் கப்பல் வீடு ! கணவன் பரிசு

கடலூரைச் சேர்ந்த பொறியாளர் சுபாஷ் தனது மனைக்காக கப்பலில் இருக்கும் அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு புது வீட்டை கப்பல் வடிவத்தில் கட்டிக் கொடுத்து அசத்தியுள்ளார். சுபாஷின்…

நலத்திட்டங்கள் வழங்கிய அமைச்சர் அன்பரசன்

செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் 857 பயனாளிகளுக்கு 2 கோடியே 8 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினார். திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி எனப்படும்…

லாரி மோதி நரிக்குறவர் இன கர்ப்பிணி பலி

திருவள்ளூர் , மீஞ்சூர் அருகே குண்டும் குழியுமாக மாறிய சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நரிக்குறவர் இன கர்ப்பிணிப் பெண் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் பெரும்…

நகராட்சியுடன் கிராமங்களை இணைக்க எதிர்ப்பு

வந்தவாசியில் 8 கிராமங்களை நகராட்சியில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை இட்டனர். வந்தவாசி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன சுமார் 40…

சிவகங்கை முத்தையா சாமி கோவில் வழிபாடு

சிவகங்கை மாவட்டம் நைனார்பட்டி கிராமத்தில் ஸ்ரீ வீரய்யா கோவிலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக யாகசாலையில் பட்டமங்கலம் தண்டாயுதபாணி குருக்கள்…