Category: Uncategorized

கருத்துக் கேட்பு கூட்டத்தில் விஜய் வசந்த் எம்.பி.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் விரிகோடு சாலையின் குறுக்கே ரயில்வே கிராசிங்கில் கட்டப்பட உள்ள புதிய பாலம் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் அமைக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த்…

திமுக நிர்வாகிகளுக்கு கனிமொழி வேண்டுகோள்

சமூகவலைதளங்களில் பொய்செய்திகளை வெளியிடும் எதிரணியினரை முறியடிக்க திமுகவுக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேட்டுக்கொண்டுள்ளார். திமுக துணை பொது செயலாளரும்,…

45 கிலோ கடல் அட்டைகள் கடத்த திட்டம்

ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 45 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.…

ஆழியார்; வண்டல் மண் எடுக்க அனுமதி இல்லை

பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணையில் இருந்து விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி இல்லை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையின்…

ஒரே இளைஞரை காதலித்த இரட்டை சகோதரிகள்

திரைப்பட பாணியில் இளைஞர் ஒருவரை இரட்டை சகோதரிகள் காதலித்த நிலையில் 3 பேரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருவாலங்காடு ஒன்றியத்தில் நடைபெற்றுள்ளது. திருவாலங்காடு ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த…

தோள் மீது போட்டு வளர்த்த மகன் கொலை

சேலம் மாவட்டம் ஆத்தூரில் சொத்து தகராறு காரணமாக பெற்ற மகனை தந்தை சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கெங்கவல்லி அருகே பள்ளக்காடு நடுவீதி பகுதியை…

வீட்டு இணைப்புகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை

தமிழ்நாட்டில் வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என்றும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு…

16.01. 2024 சென்னையில் பன்னாட்டு புத்தகக்காட்சி

சென்னை பன்னாட்டு புத்தகக்காட்சி, நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் வருகிற 2024ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்…

இழப்பீடு வழங்க மாணிக்கம்தாகூரிடம் மனு

நாடு முழுவதும் வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடி உயிர்நீத்த விவசாயிகளுக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூரிடம்…

தொப்புள் கொடியுடன் வெயிலில் கிடந்த சிசு

பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம்பெண் குழந்தையை பேருந்து நிறுத்தத்தில் தவிக்கவிட்டு சென்ற கொடூர சம்பவம் சங்கரன்கோவில் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர…