RTO ஆபிசில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்
திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், லஞ்சமாக பெற்ற கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், லஞ்சமாக பெற்ற கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
பழனி வனப்பகுதியில் வாழும் பறவைகளை பிடித்து வைத்திருந்த, தம்பதிக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள, மேற்கு தொடர்ச்சி மலை அருகே ஏராளமான வனவிலங்குகளும்,…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தகுதி சான்றிதழ் இன்றி, மாணவர்களை அழைத்து சென்ற 5 ஆட்டோக்களை மோட்டார் வாகன ஆய்வாளர் பறிமுதல் செய்தார். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி…
மயிலாடுதுறையில் மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தரிசன விழா…
தமிழகத்தில் எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அழுதுகொண்டே வந்த குழந்தைகளுக்கு சாக்லேட் தந்து ஆசிரியைகள் சமாதானப்படுத்தினர். தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து…
ஆந்திராவில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ள சம்பவம் வேலூரில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை…
விபத்தில் சிக்கியவர்களின் உயிர்களை காப்பாற்றுவேத தனது லட்சியம் என நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாணவர் பிரபஞ்சன் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் நடப்பு கல்வி…
சாலை விதிகளை மீறிய புகார்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் மூலம் ரூபாய் 7 கோடிக்கு மேல் சென்னை போக்குவரத்து காவல்துறையினர் வசூலித்துள்ளனர். சாலை போக்குவரத்து விபத்துக்களில் ஏற்படும்…
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்லபாளையம் கிராமத்தில்…