மதுரையில் செப்டம்பர் 11 அன்று ஆனையூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு தமிழ் நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் ராஜ்குமார் 23. இவர் கூடல் புதூர் பிஎஸ்என்எல் ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை கூடல் நகர் முகாமைச் சேர்ந்த ராஜதுரை மகன் குகன் என்ற கீர்த்தீஸ்வரன் 34 என்பவர் கத்தி முனையில் மிரட்டி ராஜகுமாரிடமிருந்து ரூ 500-ஐ வழிப்பறி செய்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து ராஜ்குமார் கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் வழிப்பறிசெய்த குகன் என்ற கீர்த்தீஸ்வரனை கைது செய்தனர்.
சார்ந்த செய்திகள்
Largest Metro Station Panagal Park; Says official
Udhayatamil - 0
The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...
2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு
Udhayatamil - 0
தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...
மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை
Udhayatamil - 0
வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...
சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்
Udhayatamil - 0
பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...