Tag: விருதுநகர்

குடிபோதையில் ஓடை நீரில் விழுந்தவர் பலி

சிவகாசி அருகே மது குடித்துவிட்டு பாலத்தில் படுத்திருந்தவர் ஓடை நீரில் தவறி விழுந்து புரோட்டா மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர்…

சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் மழை! நடைபாதை வியாபாரம் பாதிப்பு!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று இரவு பலத்த சாரல் மழை பெய்தது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், தற்போது தான்…

பக்கவாதத்தால் மன உளைச்சல்! தற்கொலை!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளி மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்…

அரவை ஆலைகளில், திடீர் சோதனை…..

ரேசன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசி மூட்டைகள் கடுத்தப்படுவதை தடுக்க, திடீர் சோதனைகள் செய்து நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஆபாஷனகுமார் உத்தரவிட்டிருந்தார்.…

கோவில் பிரச்சனை! அரிவாள் வெட்டு!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள மேலபாட்ட கரிசல்குளம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது கோதைநாச்சியார்புரம் கிராமம். இந்த கிராமத்தில் வடகாசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுவாமி கும்பிடுவது…

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்…..

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இலவச வீட்டுமனை…

திமுக கவுன்சிலர் வீட்டிலேயே திருட்டு!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, காட்டுபாவா தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அப்துல்ரகுமான் (40). இவர், அருப்புக்கோட்டை நகராட்சியின் 10 -வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்து வருகிறார். அப்துல்ரகுமான்…

கல்லூரியில் பரிசளிப்பு விழா:

சேது பொறியியல் கல்லூரி மற்றும் அருப்புக்கோட்டை விருதுநகர் சதுரங்க கழகத்தின் சார்பாக மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கல்லூரி வளாகத்தில்…

சதுரகிரிமலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம்….

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில், ஆவணி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி நாளில் சுவாமி…

கோவில் யானை நலம்! வதந்தி வேண்டாம்!

திருவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவில் யானையை பாகன்கள் தாக்கியதால் காயம் ஏற்பட்டதாகவும், அதனை சரி செய்வதற்காக அசாம் மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுவதாகவும் வரும் செய்திகள் வதந்தி என்று கோவில்…