Uncategorized

சத்து மாத்திரையில் ஆபத்து !

by udhayatoday  •  September 9, 2022

சேலம் மாவட்டம் ஆத்தூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்.

பாதிக்கப்பட்ட மாணவிகள் அரசு மருத்துவமனையில் அனுமதி.

35 மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

- Advertisement -Advertise