சேலத்தில் களைகட்டிய தேங்காய் சுடும் நிகழ்ச்சி
சேலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பண்டிகையான தேங்காய் சுடும் திருவிழாவை பொதுமக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் கொண்டாடினர். புதுமணத் தம்பதியரும் தலை ஆடி மாதத்தை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.…
சேலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பண்டிகையான தேங்காய் சுடும் திருவிழாவை பொதுமக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் கொண்டாடினர். புதுமணத் தம்பதியரும் தலை ஆடி மாதத்தை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.…
சேலம் மாவட்டம் ஆத்தூரில் சொத்து தகராறு காரணமாக பெற்ற மகனை தந்தை சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கெங்கவல்லி அருகே பள்ளக்காடு நடுவீதி பகுதியை…
கோவை மாவட்டம் வடுகபாளையம் பிரிவு என்ற இடத்தில் பேனர் சரிந்து விழுந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மேலும் 2 பேர்…
தமிழகத்தை உலுக்கிய கோகுல்ராஜ் ஆணவக் கொலை மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை இன்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக அறிவித்தது. சேலம் மாவட்டம் ஓமலூரைச சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவன்…
சேலம்: வன்னியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 2 வாரத்துக்கு பிறகு புறக்கணிப்பை கைவிட்டு பள்ளிக்கு சென்றனர். தலைமையாசிரியர் சிவகுமாரை 3 மாதத்தில் மீண்டும் அதே பள்ளிக்கு…
சேலம் மாவட்டம் ஆத்தூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம். பாதிக்கப்பட்ட மாணவிகள் அரசு மருத்துவமனையில் அனுமதி. 35 மாணவிகள் மருத்துவமனையில்…
ஆன்லைன் ரம்மில் பணத்தை இழந்ததால் கல்லூரி மாணவர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சோக சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடந்துள்ளது. சேலம் மாவட்டம் தலைவாசல்…