சென்செக்ஸ் 500, நிஃப்டி 100 புள்ளிகள் அதிகரிப்பு
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 543 புள்ளிகள் அதிகரித்து 59,572 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 148 புள்ளிகள்…
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 543 புள்ளிகள் அதிகரித்து 59,572 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 148 புள்ளிகள்…
தேனி அருகே பூங்கா அமைப்பதற்காக 7 அடியில் தோண்டப்பட்ட குழி மூடாமல் இருந்த பள்ளத்தில், விழுந்து 8 வயது சிறுமி ஹாசினி உயிரிழந்தார். இந்த பூங்கா அமைக்கும்…
ஆன்லைன் ரம்மில் பணத்தை இழந்ததால் கல்லூரி மாணவர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சோக சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடந்துள்ளது. சேலம் மாவட்டம் தலைவாசல்…
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் வ.இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்றது.மதுரை மாநகராட்சி…
திருவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவில் யானையை பாகன்கள் தாக்கியதால் காயம் ஏற்பட்டதாகவும், அதனை சரி செய்வதற்காக அசாம் மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுவதாகவும் வரும் செய்திகள் வதந்தி என்று கோவில்…
மதுரை வைகை ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், கோரிப்பாளையம், கீழ்பாலம், மீனாட்சி கல்லூரி பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் கடந்த சில…
செப்.10 நீட் தேர்வு முடிவுகள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகைமை அறிவித்துள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இளங்கலை பட்டப்படிப்புகளில் சேர நீட் தேர்வு…
கொரோனா நோய் பாதிப்பில் இருந்து தப்பித்துக்கொள்ள இனி தடுப்பூசி அவசியம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதாவது மூக்கு வழியாகவும் கொரோனா தடுப்பு மருந்து செலுத்திக்கொள்ள…
வைகை ஆற்றில் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி அளவு தண்ணீர் வருவதற்கு வாய்ப்புள்ளதால் கரையோர மக்கள் கூடுதல் கவனத்துடனும், பாதுகாப்பாகவும் இருந்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் வைகை…
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் பணம்…