ரேஷன் கடைகளில் கருப்பட்டி விற்பனை
ரேஷன் கடைகளில் கருப்பட்டியை விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் வலியுறுத்தி உள்ளார். ராமநாதபுரம்…
ரேஷன் கடைகளில் கருப்பட்டியை விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் வலியுறுத்தி உள்ளார். ராமநாதபுரம்…
திறந்தவெளி சந்தை விற்பனை திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிற்கு 60 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்கவேண்டும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கேட்டுக்கொண்டுள்ளார். டெல்லியில் மாநில மற்றும்…
தொடர்ந்து பெய்து வந்த மழையால், தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மகிழ்ச்சி அடைந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். தமிழகத்தில்…
திருப்போரூர் அருகே இயங்கி வரும் தனியார் காப்பகத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காப்பக நிர்வாகி கைது செய்யப்பட்ட நிலையில் அந்த காப்பகம் உரிய அனுமதியின்றி இயங்கி…
சென்னையில் நாளை முதல் ரேசன் கடைகளில் தக்காளி விற்கப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். சென்னையில் 82 நியாய விலைக்கடையில் கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி…
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற 27-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கக் கோப்பை வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை…
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக் கோரி குடியரசுத் தலைவரை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மதிமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம்…
இந்தியாவிலேயே முதல் முறையாக சிறு,குறு நடுத்தர தொழில்களுக்கு தனி கொள்கை வகுத்தவர் கலைஞர் கருணாநிதி என, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். சென்னையில் குறு, சிறு…
ஆந்திராவில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ள சம்பவம் வேலூரில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை…
தென்கொரியாவில் நடைபெற்ற “ஆசிய தடகள சாம்பியன்ஷிப் -2023” போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சார்ந்த தடகள வீரர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…