Tag: tamilnadu

தீபாவளி: சுங்குடி சேலைகளுக்கு கிராக்கி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் சுங்குடி சேலைகள் தயாரிப்பு சூடுபிடித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் தயாரிக்கப்படும் சுங்குடி சேலைகள் உலக புகழ் பெற்றதாகும். இதில் விலங்குகள்…

திமுக தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி உறுதி

தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி உறுதியாக உள்ளது என தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, அமலாக்கத்துறை…

அன்றாட நிகழ்வாகிப் போன மணிப்பூர் மாநில வன்முறை

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் வன்முறையை கட்டுப்படுத்த தவறிய மத்திய பாஜக அரசைக் கண்டித்து, குமரியில்  இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்…

நாகர்கோவிலில் நாய் கண்காட்சி

நாகர்கோவிலில் நடைபெற்ற நாய் கண்காட்சியில், 45 வகையான உள்நாடு மற்றும் வெளி நாட்டை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன. குமரி கென்னர் கிளப் சார்பில்,…

சத்தியதேவ் லா அகாடமி திறந்து வைத்த முதலமைச்சர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டம் பயிலும் மாணவர்களுக்காக சத்தியதேவ் லா அகாடமியை திறந்து வைத்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் சமூகத்தில் வேலைவாய்ப்பும் ஒரு சாராருக்கு…

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் எதிர்கட்சிகளின் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு…

எதிர்க்கட்சிகள் ஒற்றுமை; பாஜகவுக்கு எரிச்சல்

எதிர்கட்சிகளின் ஒற்றுமையால் எரிச்சல் அடைந்துள்ள பாஜக தற்போது அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை மூலம் சோதனை நடத்தி வருவதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். பெங்களூருவில் நடைபெற்று…

தந்தையுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண்

குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை, இளம்பெண் தனது தந்தையுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே…

வசந்த் அன் கோ வாடிக்கையாளர்களுக்கு பரிசு

தீபாவளி சிறப்பு விற்பனையின் போது வசந்த் அன் கோ-வில் பொருட்கள் வாங்கி வாக்கிய போட்டி மூலம் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வசந்த் அன் கோ நிர்வாக இயக்குனர்கள்…

வேளாங்கண்ணி உத்திரிய மாதா கோவில் தேர்பவனி

வேளாங்கண்ணியில் உள்ள உத்திரிய மாதா கோவிலில் நடைபெற்ற தேர்பவனியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மலர்கள் தூவி பிரார்த்தனை செய்தனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித உத்திரிய…