Tag: police

திருக்கழுக்குன்றம் – சர்ச்சைக்குரிய திருமணம்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் மேஜர் ஆகாத பெண்ணுக்கு திருமணம் நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலில் போலீசார் அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த இளைஞருக்கும், அதே…

பட்டாசு வெடித்து பாகுபலி யானையை தாக்கிய விவசாயி

மேட்டுப்பாளையத்தில் காட்டு யானை பாகுபலியை துன்புறுத்திய நபரை மேட்டுப்பாளையம் வனத்துறையினர் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் வனப்பகுதியை விட்டு…

கஞ்சா, உடல்வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்

சென்னை வேளச்சேரியில் கஞ்சா மற்றும் உடல்வலி நிவாரண மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த 3 நபர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி…

பணத்தாசையால் சிறைக்கு சென்ற ஓட்டுநர்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின்…

கடன் கொடுத்த பெண் தற்கொலை

வேலூர் மாவட்டத்தில் வட்டிக்கு பணம் தரும் தொழில் செய்து வந்த பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை…

பெண் சப் இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி

இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து பெண் சப் இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக…

சினிமா பாணியில் 20 சவரன் நகை கொள்ளை

ஈரோட்டில் மளிகை கடை காரர் வீட்டின் ஓட்டை பிரித்து இறங்கிய மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 20 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளை…

மகன்கள் கொடுமை – தாய் துடிதுடித்து பலி

திருவள்ளூரில் தாய் கொல்லப்பட்ட வழக்கில் அவரது 2 மகன்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த பூங்கா நகரில் சேகர்-மஞ்சுளா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு…

பக்தர்களிடையே தகராறு! அடிதடி!!

தென்காசி அருகே கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் போலீசார் முன்னிலையில் மாறி மாறி தாக்கிக் கொண்ட கும்பலின் வீடியோ வைரலாகி வருகிறது. தென்காசி மாவட்டம், கோட்டைவாசல்…

2 பெண் குழந்தைகளின் தாய் தற்கொலை

மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அவரது கணவன் மற்றும் மாமியார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீருடன் தாய் புகார் அளித்துள்ளார். சென்னை பல்லாவரம்…