தென்னிந்திய அளவிலான யோகா போட்டி
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான யோகா போட்டியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். காஞ்சிபுரம் மாவட்ட யோகா சங்கம், இந்திய தேசிய யோகா அமைப்பு சார்பில், தென்னிந்திய…
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான யோகா போட்டியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். காஞ்சிபுரம் மாவட்ட யோகா சங்கம், இந்திய தேசிய யோகா அமைப்பு சார்பில், தென்னிந்திய…
வெளிநாடு சென்று திரும்பிய கணவன், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் மருத்துவமனை செவிலியரான…
குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை, இளம்பெண் தனது தந்தையுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே…
ஆன் லைன் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த 2 பேரை தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.…
திருப்போரூர் அருகே இயங்கி வரும் தனியார் காப்பகத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காப்பக நிர்வாகி கைது செய்யப்பட்ட நிலையில் அந்த காப்பகம் உரிய அனுமதியின்றி இயங்கி…
திருவள்ளூர் , மீஞ்சூர் அருகே குண்டும் குழியுமாக மாறிய சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நரிக்குறவர் இன கர்ப்பிணிப் பெண் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் பெரும்…
சென்னை அடுத்த பீர்க்கன்காரணையில் கோவில் மற்றும் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையன் திருட முயற்சி செய்தபோது, பொது மக்கள் சத்தம் தப்பி ஓடிய சம்பவம் நடந்துள்ளது. சென்னை…
ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 45 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.…
பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம்பெண் குழந்தையை பேருந்து நிறுத்தத்தில் தவிக்கவிட்டு சென்ற கொடூர சம்பவம் சங்கரன்கோவில் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர…
உசிலம்பட்டி அருகே விவசாயி ஒருவர் தனது மனைவியை படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சக்கரப்ப நாயக்கனூரில்…