Tag: மதுரை

மதுரை: போக்குவரத்து நிறுத்தம்

  மதுரை வைகை ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், கோரிப்பாளையம், கீழ்பாலம், மீனாட்சி கல்லூரி பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் கடந்த சில…

வைகை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

வைகை ஆற்றில் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி அளவு தண்ணீர் வருவதற்கு வாய்ப்புள்ளதால் கரையோர மக்கள் கூடுதல் கவனத்துடனும், பாதுகாப்பாகவும் இருந்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் வைகை…

மதுரை மல்லி ரூ.3000 மட்டும்தான்

தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை ஒரு வாரமாக தொடர்ந்து உச்சத்தில் நீடித்து வருகிறது . இயல்பாக…

சாத்தையாறு அணை மதகில் பழுது; சீர்செய்ய கோரிக்கை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு மேற்கே உள்ள சாத்தையாறு அணையாகும். இதன் கொள்ளளவு 29 அடி, நேற்று வரை 26 அடி தண்ணீர் இருந்த நிலையில், திண்டுக்கல்…

மதுரையில் துணிகரம்! 12 சவரன் நகை கொள்ளை !

மதுரை அழகப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் தன்னுடைய வீட்டில் பூட்டிவிட்டு, வெளியூர் சென்ற நிலையில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம…

மதுரை விமான நிலையத்தில் ஓ பன்னீர்செல்வம் பேட்டி:

மதுரை: அதிமுக பொது குழு குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு குறித்து கேள்விக்கு??அது நீதிபதியின் தீர்ப்பில் தான் உள்ளது என்று கூறினார்.வ உ சிதம்பரனாரின் இல்லம் பராமரிப்பின்றி…

வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக கொண்டாட்டம்

அதிமுக பொதுக்குழு செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் சோழவந்தானில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து…

அலங்காநல்லூரில் வட்டார சுகாதார பேரவை கூட்டம்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் தனியார் திருமண மண்டபத்தில், வட்டார சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது. முன்னதாக, வட்டாரம் மருத்துவர் வளர்மதி தலைமை தாங்கினார். தொடர்ந்து, அலங்காநல்லூர் பேரூராட்சித்…

நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்! நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

மதுரை காளவாசல் புறவழிச்சாலையில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பணிகளை கூடுதல் போக்குவரத்து காவலர்களை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை…

முத்து நவனம்மாள் கோவில் கும்பாபிஷேக விழா

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ளதுஆரியபட்டி கிராமம். இக்கிராமத்தில் உள்ள பழமையான முத்துநவனம்மாள் திருக்கோவில் புணரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில், வாஸ்து சாந்தி,…