Tag: மதுரை

பருவமழை முன்னெச்செரிக்கை தேவை – ஆர்.பி. உதயகுமார்

வடகிழக்கு பருவமழைக்காக தமிழக அரசு எந்தவித முன்னெசசரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.…

வண்டியூர் கண்மாய் நிரம்பியது:

மதுரை மாவட்டத்தில் பல தமிழால் கண் நோய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது இதனால் மாவட்டத்தில்…

ஆசிரியர்களுக்கான புத்தாக்க கருத்தரங்கம்:

மதுரை அருகே திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் ஆசிரியர்களுக்கான புத்தாக்க கருத்தரங்கம் நடைபெற்றது.இறை வணக்கத்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அகத்தர உறுதி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு வரவேற்புரை ஆற்றினார்.…

சோழவந்தானில் வள்ளலார் ஜெயந்தி: அன்னதானம்

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தானில் வள்ளலார் ஜெயந்தி முன்னிட்டு ஐயப்பன் கோவிலில் அன்னதானம் நடைபெற்றது. வள்ளலாரின் 200- வது ஜெயந்தியை முன்னிட்டு ,அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து…

மஹாளய அமாவாசை சிறப்பு

மதுரையில் வருகிற..25.09.22, மஹாளய அமாவாசையை, முன்னிட்டு, மதுரை யாணைக்குழாய் முத்து மாரியம்மன் ஆலயத்தில், காலை 6.15..மணி முதல் 7.15..மணி வரை தர்ப்பணம் செய்து வைக்கப்படும். இதேபோல், மதுரை…

முதலமைச்சருக்கு கேள்வி- ஆர்.பி.உதயகுமார்

 மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் உள்ள அண்ணா சிலைக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செய்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி செய்தியாளர்களிடம் கூறியதாவது;…

காலை உணவுத் திட்டம் தொடக்கம்

பள்ளிக் குழந்தைகளுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று மதுரையில் தொடங்கி வைத்தார். மதுரை கீழ அண்ணாதோப்பு பகுதியில் அமைந்துள்ள ஆதிமூலம் மாநகராட்சி…

ஆதரவாளர்களின் இல்ல விழாக்களில் பங்கேற்பு மு.க.அழகிரி !

மதுரை தெற்கு வாசல் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தெற்கு வாசல் பகுதி மு.க.அழகிரியின் ஆதரவாளர் ஜாஹிர் இல்ல வளைகாப்பு விழாவில், முன்னாள் மத்திய…

மதுரை ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்.

மதுரையில் எல்லிஸ் நகரில் அமைந்துள்ள 400 ஆண்டு பழமை வாய்ந்த கோவில் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் திருக்கோயில் மகா மஹா கும்பாபிஷேகம். ஸ்ரீ ராமசுவாமிகளுக்கு அபிமான பூதரான…

மதுரை தமுக்கத்தில் புத்தக திருவிழா!

மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள “மதுரை மாநாட்டு மையத்தில்”மாபெரும் புத்தக கண்காட்சி வருகின்ற செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி முதல் அக்டோபர் 3-ஆம் தேதி வரை நடைபெற…