தேனி அருகே பூங்கா அமைப்பதற்காக 7 அடியில் தோண்டப்பட்ட குழி மூடாமல் இருந்த பள்ளத்தில், விழுந்து 8 வயது சிறுமி ஹாசினி உயிரிழந்தார்.
இந்த பூங்கா அமைக்கும் பணிகள் ஓராண்டுக்கு முன்பு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாகவும், 6 மாதத்திற்கு முன்பே முடிக்கப்பட வேண்டியது எனவும் கூறப்படுகிறது.
சிறுமி உயிரிழப்புக்கு பேரூராட்சி நிர்வாகமே காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
போதுமான பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் குழிக்குள் விழுந்து குழந்தை இறந்துள்ளது.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…