அரியலூர் அருகே தாமரைகுளம் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீராமபக்த ஆஞ்சேநேயர் கோவில் 11ம் ஆண்டு திருமஞ்சன விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அரியலூர் அருகே தாமரைகுளம் ஊரில் ஸ்ரீராமபக்த ஆஞ்சேநேயர் கோவில் கட்டி இன்றுடன் 11ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு திருமஞ்சன விழா நடைபெற்றது. இதில் சுவாமிக்கு முதல் நாள் கும்பத்தில் நீர் நிரப்பி அவைகளை யாகங்கள் நடத்தினர், இன்று ஸ்ரீராமபக்த ஆஞ்சேநேயர் சுவாமிக்கு திரவியபொடி, பால், தயிர், இளநீர், மஞ்சள், பஞ்சாமிர்தம் மற்றும் சந்தனம் அபிஷேகம் நடைபெற்றது. மேலும் பூ மற்றும் வடை மாலை அணிவித்து ஸ்ரீராமபக்த ஆஞ்சேநேயருக்கு 11ம் ஆண்டு திருமஞ்சன விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…