அரியலூர் அருகே தாமரைகுளம் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீராமபக்த ஆஞ்சேநேயர் கோவில் 11ம் ஆண்டு திருமஞ்சன விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அரியலூர் அருகே தாமரைகுளம் ஊரில் ஸ்ரீராமபக்த ஆஞ்சேநேயர் கோவில் கட்டி இன்றுடன் 11ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு திருமஞ்சன விழா நடைபெற்றது. இதில் சுவாமிக்கு முதல் நாள் கும்பத்தில் நீர் நிரப்பி அவைகளை யாகங்கள் நடத்தினர், இன்று ஸ்ரீராமபக்த ஆஞ்சேநேயர் சுவாமிக்கு திரவியபொடி, பால், தயிர், இளநீர், மஞ்சள், பஞ்சாமிர்தம் மற்றும் சந்தனம் அபிஷேகம் நடைபெற்றது. மேலும் பூ மற்றும் வடை மாலை அணிவித்து ஸ்ரீராமபக்த ஆஞ்சேநேயருக்கு 11ம் ஆண்டு திருமஞ்சன விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…