சென்னை பன்னாட்டு புத்தகக்காட்சி, நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் வருகிற 2024ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 2024ம் ஆண்டு சென்னை பன்னாட்டு புத்தகக்காட்சி அறிவிப்புக்கான நிகழ்ச்சி நடைபெற்றது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில்மகேஷ், சென்னை பன்னாட்டு புத்தகக்காட்சி வருகிற 2024ம் ஆண்டு ஜனவரி 16, 17, 18 ஆகிய 3 நாட்கள் நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், தமிழ் நூல்களை பிற மொழிகளில் மொழிபெயர்ப்பதற்காக 3 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் இந்த முறை சிறப்பு விருந்தினர் நாடாக மலேசியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…