சென்னை பன்னாட்டு புத்தகக்காட்சி, நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் வருகிற 2024ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 2024ம் ஆண்டு சென்னை பன்னாட்டு புத்தகக்காட்சி அறிவிப்புக்கான நிகழ்ச்சி நடைபெற்றது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில்மகேஷ், சென்னை பன்னாட்டு புத்தகக்காட்சி வருகிற 2024ம் ஆண்டு ஜனவரி 16, 17, 18 ஆகிய 3 நாட்கள் நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், தமிழ் நூல்களை பிற மொழிகளில் மொழிபெயர்ப்பதற்காக 3 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் இந்த முறை சிறப்பு விருந்தினர் நாடாக மலேசியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…