கம்பத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த யானை காட்டுக்குள் விடப்பட்டுள்ள நிலையில், அரிசி கொம்பன் யானை புல்லை கழுவி உண்ணும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
தேனி மாவட்டம் கம்பத்தில் மக்களை அச்சுறுத்திய அரிசி கொம்பன் காட்டு யானை இரண்டு நாட்களுக்கு முன்பு கோதையார் அணையில் இருந்து சுமார் நான்கு கிமீ தொலைவில் முத்துக்குழி வயல் பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.
இந் நிலையில் அரிசிக் கொம்பன் யானை நேற்று கோதை ஆறு அணைக்கு வந்தது. அங்கு அணையில் கரையோரம் நின்று தண்ணீர் அருந்திய காட்சிகள் வெளியாகின. மேலும் அணையை சுற்றி வலம் வந்தது இந்த நிலையில் தற்போது யானை குட்டியாறு அணைக்கு வந்த வீடியோ வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில் அரிசி கொம்பன் யானை கரையில் உள்ள புற்களை தும்பிக்கையால் புடுங்கி தண்ணீரில் கழுவி அழகாக சாப்பிடுகிறது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. அரிசி கொம்பன் வனத்தை விட்டு வெளியில் வராமல் தனக்கான உணவுகளை அங்கேயே தேடிக் கொள்வது வனத்துறையினரை நிம்மதியடைய செய்துள்ளது.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…