சிவகாசி சுற்றுவட்டாரத்தில் பரவலாக சாரல்மழை…..
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதிகளில் நேற்று இரவு விட்டு, விட்டு சாரல்மழை பெய்தது. பகல் நேரத்தில் கடுமையாக வெயில் இருந்துவந்த நிலையில் பிற்பகலில் மேகமூட்டமாக இருந்து, இதமான…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதிகளில் நேற்று இரவு விட்டு, விட்டு சாரல்மழை பெய்தது. பகல் நேரத்தில் கடுமையாக வெயில் இருந்துவந்த நிலையில் பிற்பகலில் மேகமூட்டமாக இருந்து, இதமான…
தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை ஒரு வாரமாக தொடர்ந்து உச்சத்தில் நீடித்து வருகிறது . இயல்பாக…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு மேற்கே உள்ள சாத்தையாறு அணையாகும். இதன் கொள்ளளவு 29 அடி, நேற்று வரை 26 அடி தண்ணீர் இருந்த நிலையில், திண்டுக்கல்…
ஆன்லைனில் ஒடிபி கேட்பது, ரம்மி ஆடி லட்சாதிபதி ஆகலாம் என்பது வரிசையில் ஆன்லைனில் வேலை செய்தால் பணம் கொட்டும் என்ற மோசடி இந்தியாவில் களைகட்ட தொடங்கியுள்ளது. எத்தனை…
சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி 12ஆம் தேதியுடன் ஓய்வுபெறும் நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி நியமனம் என அமைச்சர் கிரண் ரிஜுஜு…
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் நடைபெறும் விதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக, 4 சிறப்பு தனிப்படைகளை அமைத்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். தீபாவளி பண்டிகைக்கு இன்னும்…
மதுரை அழகப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் தன்னுடைய வீட்டில் பூட்டிவிட்டு, வெளியூர் சென்ற நிலையில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம…
மதுரை: அதிமுக பொது குழு குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு குறித்து கேள்விக்கு??அது நீதிபதியின் தீர்ப்பில் தான் உள்ளது என்று கூறினார்.வ உ சிதம்பரனாரின் இல்லம் பராமரிப்பின்றி…
சோழவந்தான் செப்டம்பர் 5: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த பாம்பாலம்மன் திருக்கோவிலில் 57 ஆம் ஆண்டு முளைப்பாரி உற்சவ…
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி, நாமக்கல்லில்,…