திருமணம் முடிந்த 8 நாளில் புதுப்பெண் மாயம்…..
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள வீரசோழன் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ்பாபு (27). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் கணேஷ்பாபுவிற்கும், இதே பகுதியைச் சேர்ந்த தேவி (பெயர்…
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள வீரசோழன் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ்பாபு (27). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் கணேஷ்பாபுவிற்கும், இதே பகுதியைச் சேர்ந்த தேவி (பெயர்…
அரியலூர் அருகே தாமரைகுளம் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீராமபக்த ஆஞ்சேநேயர் கோவில் 11ம் ஆண்டு திருமஞ்சன விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அரியலூர் அருகே தாமரைகுளம் ஊரில் ஸ்ரீராமபக்த…
மதுரை மாவட்டம், பாலமேடு பூசாரி தோட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரம் தரும் ஆதி ஜோதி முருகன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. மூன்று நாட்கள் நடந்த…
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில், ஆவணி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி நாளில் சுவாமி…
சிந்துசமவெளி நாகரிகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான மொகஞ்சதாரோ 1922- ல் கண்டுபிடிக்கப்பட்டது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சிந்து நதிக்கு அருகில் மொஹஞ்சதாரோ உள்ளது. இதனை உலகப் பாரம்பரியச்…
நாட்டில் கடந்த 2020-ம் ஆண்டில் அதிவேகப் பயணம் காரணமாக 2,65,343 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதனால் 91,239 பேர் இறந்துள்ளனர். சாலையில் தவறான திசையில் பயணம் காரணமாக 20,228…
தமிழகத்தில் மின் கட்டண உயர்வை அடுத்த மாதம் அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக மின் வாரியம் சுமார் ரூ.1.75 லட்சம் கோடி…
ஈரோடு: அந்தியூர் அருகே 20 அடி பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்ததில்,நான்கு குழந்தைகள் உட்பட 35பயணிகள் காயமடைந்தனர். ஈரோடு மாவட்டம் அந்தியூரில்இருந்து பர்கூர் மலைப்பகுதியில்உள்ள கொங்காடை பகுதிக்கு,59…
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் பெண்களுக்கு முன்கூட்டியே 30 % இடங்களை எடுத்து வைக்கக் கூடாது, மெட்ரிக் அடிப்படையில் இரு பாலருக்கும் ஒதுக்கும் போது தனியாக பெண்களுக்கு வழங்க அவசியம்…
சென்னையில் ஆபரத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹40 உயர்ந்து 37,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹5 உயர்ந்து 4,730க்கு…