Category: Uncategorized

திமுகவை பயமுறுத்த முடியாது- கனிமொழி

திமுகவை யாராலும் அச்சுறுத்த முடியாது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆவேசமாக பேசியுள்ளார். சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 70வது ஆண்டு…

சென்னையில் திடீரென இடிந்து விழுந்த கட்டிடம்

சென்னை பல்லாவரத்தில் 70 வருட பழமையான கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தன. சென்னை பல்லாவரம் அடுத்த இந்திரா நகரில் 70…

மகள் வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – மீனவர் கைது

மகள் வயது குழந்தையை ஏமாற்றி குடும்பம் நடத்தி வந்த வந்த மீனவத் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம்…

RTO ஆபிசில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், லஞ்சமாக பெற்ற கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

வனப்பறவைகளை சிறைபிடித்த தம்பதி

பழனி வனப்பகுதியில் வாழும் பறவைகளை பிடித்து வைத்திருந்த, தம்பதிக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள, மேற்கு தொடர்ச்சி மலை அருகே ஏராளமான வனவிலங்குகளும்,…

தகுதி சான்றிதழ் இன்றி இயங்கிய ஆட்டோக்கள் பறிமுதல் 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தகுதி சான்றிதழ் இன்றி, மாணவர்களை அழைத்து சென்ற 5 ஆட்டோக்களை மோட்டார் வாகன ஆய்வாளர் பறிமுதல் செய்தார். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி…

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி

மயிலாடுதுறையில் மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான…

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தரிசனம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தரிசன விழா…

அழுதுகொண்டே வந்த குழந்தைகளுக்கு சாக்லேட்

தமிழகத்தில் எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அழுதுகொண்டே வந்த குழந்தைகளுக்கு சாக்லேட் தந்து ஆசிரியைகள் சமாதானப்படுத்தினர். தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து…

இறக்கும் தருவாயில் உடல்உறுப்புகள் தானம்

ஆந்திராவில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ள சம்பவம் வேலூரில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை…