கனகசபை மீது வைக்கப்பட்ட பதாகை அகற்றம்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுத்து, தீட்சிதர்கள் வைத்த பதாகையை காவல்துறை உதவியுடன், இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் அகற்றினர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில், கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என எழுதிய அறிவிப்பு பலகையை, ஆலய தீட்சிதர்கள் வைத்துள்ளனர். இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

- Advertisement - WhatsApp

இதனை தொடர்ந்து, நடராஜர் கோவிலுக்கு, சென்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கனகசபை மேல் பக்தர்கள் ஏறக்கூடாது என்று இருந்த பதாகையை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறை உதவியுடன், இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள், தீட்சிதர்கள் வைத்த பதாகையை அகற்றினர்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

பிப்ரவரியில் பிரைவேட் பஸ் – சென்னையில்…

சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் மக்களின் பயணத்தை எளிமையாக்க பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது.முதல்கட்டமாக சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி ஆகிய இடங்களில் இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்...

திமுகவில் இணைந்தார் திவ்யா சத்யராஜ்

நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அவர்கள் தி.மு.க.வில் இணைந்தார்.திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருப்பது மட்டுமின்றி அட்சய பாத்திரம்...

மாநகராட்சி வேண்டாம்: ஊராட்சியே போதும்: குமுறும் மக்கள்

மதுரை மாநகராட்சியோடு கொடிக்குளம் கிராமத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய கிராம மக்கள் ஆட்சியரிடம் மனுவும் அளித்துள்ளனர்.தமிழ்நாட்டில் மாநகராட்சியை ஒட்டியுள்ள கிராமங்களை அந்தந்த மாநகராட்சி எல்லையோடு இணைக்க தமிழக அரசு சில...