Category: Uncategorized

நினைவு நாளுக்கு சென்ற வாலிபர் விபத்தில் பலி !

மதுரை செப்டம்பர் 11 இமானுவேல் சேகரன் நினைவு நாளுக்கு அஞ்சலி செலுத்த சென்ற வாலிபர் மதுரை அருகே விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா…

தியாகி இம்மானுவேல் சேகரன்: 67 ஆவது குருபூஜை விழா

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூர் திமுக சார்பில் தியாகி இம்மானுவேல் சேகரனின்.67 வது குருபூஜை தினத்தை முன்னிட்டு, சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமையில்,…

திருவேடகத்தில் ஏடு எதிரேறிய திருவிழா

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ளது .திருவேடகம் இங்கு மிகவும் பழமை வாய்ந்த சிவபெருமான் ஆலயமான திருஏடகநாதர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஆவணி மாதம் பவுர்ணமிக்கு…

பட்டாசு தொழிலுக்கு, சுற்றுச்சூழல் சட்டத்தில் விலக்கு !

தமிழக முதல்வருக்கு, சிவகாசி எம்.எல்.ஏ கோரிக்கை மனு….. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும், முக்கியமான 10 பிரச்சினைகள் மற்றும் முக்கியமான தேவைகள் குறித்து மனு கொடுக்குமாறு,…

ஸ்ரீ பாம்பாலம்மன் கோவில்: 57வது ஆண்டு முளைப்பாரி

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பாம்பாலம்மன் கோவில் 57 ஆம் ஆண்டு முளைப்பாரி உற்சவ விழா…

திமுக கவுன்சிலர் வீட்டிலேயே திருட்டு!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, காட்டுபாவா தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அப்துல்ரகுமான் (40). இவர், அருப்புக்கோட்டை நகராட்சியின் 10 -வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்து வருகிறார். அப்துல்ரகுமான்…

மதுரை: தூய்மைக்கான உறுதிமொழி !

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் படி பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கழிவுகளை தரம் பிரித்து வழங்குதல் மற்றும் கழிவுகளில் இருந்து உரம்…

இன்று நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு!!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று நீலகிரி,கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு, சென்னை வானிலை மையம்அறிவிப்பு. நாளை திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரிரு…

ஸ்ரீவெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் குடமுழுக்கு விழா

மதுரை மாவட்டம் திருமங்கலம் – ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில், உள்ள டி புதுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் குடமுழுக்கு திருவிழா…

கேரளாவிற்கு கடத்த முயன்ற 15ஆயிரம் கிலோ ரேசன் அரிசி பறிமுதல்: இருவர் கைது:

மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ரேசன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்களை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு…