Category: Uncategorized

மாநில உழவர் தினவிழா-2022

மதுரையில் அரசு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், நடைபெற்ற மாநில உழவர் தினவிழா-2022-ல் தமிழக வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் , வணிகவரி மற்றும்…

இ சேவை மையத்தில் லஞ்சமா? அமைச்சர் எச்சரிக்கை!

இ சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை…

மலைமேல் குமரனுக்கு வேல் எடுக்கும் விழா

மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கிராம மக்கள் கொண்டாடும் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை…

உக்ரைனில் உணவு தேடும் அவலம்; ரஷ்யா அச்சுறுத்தலால் பீதியில் மக்கள்!

உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என ரஷ்ய அதிபர் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, பல மாதங்களாக பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்த மக்கள் தங்களுக்கான உணவுகளை…

வண்டியூர் கண்மாய் நிரம்பியது:

மதுரை மாவட்டத்தில் பல தமிழால் கண் நோய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது இதனால் மாவட்டத்தில்…

மழைக்கு ஈஷா வழங்கிய மரங்களும் ஒரு காரணம் – தமிழ்மாறன்

தற்போது பெய்து வரும் கனமழைக்கு ஈஷா வழங்கியுள்ள 8 கோடி மரங்களும் ஒரு காரணம் என காவேரி கூக்குரல் இயக்க விழாவில் தமிழக விவசாய சங்க தலைவர்…

ஆசிரியர்களுக்கான புத்தாக்க கருத்தரங்கம்:

மதுரை அருகே திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் ஆசிரியர்களுக்கான புத்தாக்க கருத்தரங்கம் நடைபெற்றது.இறை வணக்கத்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அகத்தர உறுதி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு வரவேற்புரை ஆற்றினார்.…

காரியாப்பட்டியில் பனைமரம் நடும் திட்டம் ! பசுமை பாரதம்!!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பகுதியில் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் மரக்கன்றுகள் நடும் பணிகளை செய்துவரும் பசுமை பாரதம் அறக்கட்டளை சார்பாக கிராமங்கள் தோறும் பனைவிதைகள் நடும்…

மரக்கன்றுகளை வழங்கிய சிவகங்கை மாவட்ட ஆட்சியர்

சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய மருத்துவக்கழக காரைக்குடி கிளை இணைந்து நடத்தும் பசுமை திருவிழாவினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தொடங்கி வைத்து, பொதுமக்கள் மற்றும்…

பக்கவாதத்தால் மன உளைச்சல்! தற்கொலை!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளி மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்…