ஆளுநரை திரும்பப் பெறக் கோரி மதிமுக. கையெழுத்து இயக்கம்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக் கோரி குடியரசுத் தலைவரை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மதிமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம்…