பிப்ரவரியில் பிரைவேட் பஸ் – சென்னையில்…
சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் மக்களின் பயணத்தை எளிமையாக்க பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது. முதல்கட்டமாக சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி…
சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் மக்களின் பயணத்தை எளிமையாக்க பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது. முதல்கட்டமாக சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி…
மின்சார நுகர்வோர் உரிமைகள் விதிகள், 2020 இல் மத்திய அரசு திருத்தம் செய்திருப்பதன் மூலம், டைம் ஆஃப் டே மின் கட்டண முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.…
மத்திய கல்வி நிறுவனங்களில் இந்தியை கட்டாய பயிற்றுமொழியாக்க நினைப்பது நேருவின் வாக்குறுதியை மீறும் செயல் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர்…
சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும், உத்தரப்பிரதேச முதலமைச்சருமான முலாயம் சிங் யாதவ் உடல் நலக் குறைவால் இன்று காலை காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். மிகச்சாதாரண…
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் கொடுமைக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்; இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என்று…
இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்குவதில் இந்தியாவின் நிலை வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ள பா.ம.க நிறுவனர் இராமதாஸ் அது போதுமானதல்ல என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று…
2020-ஆம் ஆண்டில் கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்படாத நிலையில், அடுத்த ஆண்டுக்கான தவணையையும் சேர்த்து கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சம் ஆக உயர்த்த வேண்டும் என பாமக நிறுவனர்…