Tag: land

கோயில் நிலத்தை ஆக்கிரமித்த வீடுகளுக்கு சீல்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டதால் என்ன செய்வதென தெரியாமல் பொதுமக்கள்…

ஆட்சியர் அலுவலகத்தை தமுமுக, மமக முற்றுகை

வக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டுத் தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். திருவள்ளூர் நகரம்…

ஜூன் 7 ஆழியாறு அணை நீர் திறப்பு

கோவை மாவட்டம், ஆழியாறு அணையிலிருந்து ஜூன் 7ம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,…