Tag: death

4 மாத கர்ப்பிணியை கொலை செய்த கணவன்

சிதம்பரம் அருகே கர்ப்பமான மனைவி மீது சந்தேகமடைந்த கணவன், மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அனுப்பம்பட்டு கிராமத்தை…

செல்பி மோகத்தால் உயிரிழந்த 2 இளைஞர்கள்

ரயில் வருவதுக் கூடத் தெரியாமல் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த பனியன் கம்பெனி தொழிலாளர்கள் ரயில் மோதி உயிரிழந்த சோக சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது. செல்பி மோகம்…

சாலை விதிமீறல்; குடும்பமே உயிரிழந்த சோகம்

குமரி மாவட்டம் குழித்துறை பகுதியில் நடந்த வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் கூட்டப்புளி…

ஹனிமூன் – சென்னை தம்பதி இந்தோனேசியாவில் பலி

ஹனிமூன் கொண்டாட சென்னையில் இருந்து இந்தோனோசியா சென்ற டாக்டர் தம்பதியினர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த…

தோள் மீது போட்டு வளர்த்த மகன் கொலை

சேலம் மாவட்டம் ஆத்தூரில் சொத்து தகராறு காரணமாக பெற்ற மகனை தந்தை சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கெங்கவல்லி அருகே பள்ளக்காடு நடுவீதி பகுதியை…

கடன் கொடுத்த பெண் தற்கொலை

வேலூர் மாவட்டத்தில் வட்டிக்கு பணம் தரும் தொழில் செய்து வந்த பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை…

ரெயில் விபத்தில் பலி – எம்.பி. விஜய் வசந்த் இரங்கல்

இந்தியாவையே உலுக்கிய ஒடிசா ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். 288 பேரை பலி கொண்ட ஒடிசா…

மகன்கள் கொடுமை – தாய் துடிதுடித்து பலி

திருவள்ளூரில் தாய் கொல்லப்பட்ட வழக்கில் அவரது 2 மகன்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த பூங்கா நகரில் சேகர்-மஞ்சுளா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு…

மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி

மேட்டுப்பாளையத்தில் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வளசரவாக்கம் கம்பர் பகுதியை சேர்ந்த சஞ்சய்…

கோவையில் பேனர் கட்டும்போது சோகம்

கோவை மாவட்டம் வடுகபாளையம் பிரிவு என்ற இடத்தில் பேனர் சரிந்து விழுந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மேலும் 2 பேர்…