Tag: accident

செல்பி மோகத்தால் உயிரிழந்த 2 இளைஞர்கள்

ரயில் வருவதுக் கூடத் தெரியாமல் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த பனியன் கம்பெனி தொழிலாளர்கள் ரயில் மோதி உயிரிழந்த சோக சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது. செல்பி மோகம்…

அரசு பேருந்து – சொகுசு பேருந்து மோதி விபத்து

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகில் உள்ள மாமண்டூர் பகுதியில் அரசு பேருந்து ஒன்றன்பின் ஒன்றாக மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அப்பகுதியில்…

லாரி மோதி நரிக்குறவர் இன கர்ப்பிணி பலி

திருவள்ளூர் , மீஞ்சூர் அருகே குண்டும் குழியுமாக மாறிய சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நரிக்குறவர் இன கர்ப்பிணிப் பெண் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் பெரும்…

சாலை விதிமீறல்; குடும்பமே உயிரிழந்த சோகம்

குமரி மாவட்டம் குழித்துறை பகுதியில் நடந்த வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் கூட்டப்புளி…

கடந்த ஆட்சியை காங்கிரஸ் குறைசொன்னதில்லை

ஒடிசா ரயில் விபத்துகள் போன்று அசம்பாவிதம் நடக்கும்போது முந்தை ஆட்சியை காங்கிரஸ் குறை சொன்னதில்லை என்றும், மாறாக அதற்கு பொறுப்பேறு அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர் என்றும் இளம்…

சுங்கச் சாவடியில் காரில் தீ – 5 பேர் தப்பினர்!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் கார் திடீர் என தீபற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் மணல் விலை பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவர்…

ரெயில் விபத்தில் பலி – எம்.பி. விஜய் வசந்த் இரங்கல்

இந்தியாவையே உலுக்கிய ஒடிசா ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். 288 பேரை பலி கொண்ட ஒடிசா…

குடிபோதையில் ஓடை நீரில் விழுந்தவர் பலி

சிவகாசி அருகே மது குடித்துவிட்டு பாலத்தில் படுத்திருந்தவர் ஓடை நீரில் தவறி விழுந்து புரோட்டா மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர்…