NEET, JEE சேர்க்கையில் பிளஸ்-2 மதிப்பெண்? 50% வெயிட்டேஜ் பரிசீலனை
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚 1. NEET, JEE தேர்வில் என்ன…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚 1. NEET, JEE தேர்வில் என்ன…
తెలంగాణ ముఖ్యమంత్రి A. Revanth Reddy నిరుపేద కుటుంబాల పిల్లలకు నాణ్యమైన విద్య అందించడం ప్రభుత్వ ప్రధాన బాధ్యత అని అన్నారు. ఎల్బీ స్టేడియంలో నిర్వహించిన విద్యా…
Telangana Chief Minister A. Revanth Reddy said the government is committed to providing quality education to children from poor families…
தெலங்கானா முதல்வர் A. Revanth Reddy, ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவது அரசின் முக்கிய பொறுப்பாகும் என்று தெரிவித்தார். எல்.பி…
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான யோகா போட்டியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். காஞ்சிபுரம் மாவட்ட யோகா சங்கம், இந்திய தேசிய யோகா அமைப்பு சார்பில், தென்னிந்திய…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே இருளர் பழங்குடியினர் மாணவர்களுக்கு மாலை அணிவித்து, கிரீடம் சூட்டி ஊர்வலமாக அழைத்து சென்று பேரூராட்சி நிர்வாகம் பள்ளியில் சேர்த்தது. சிதம்பரம் அருகே…
10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறை…
பள்ளி செல்லும் பாதையில் யானைகளின் அச்சுறுத்தல் இருப்பதால் பேருந்து வசதி கேட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி குழந்தைகள் மனு அளித்தனர். தேன்கனிக்கோட்டை அருகே, கெட்டூர் கிராமத்தை…
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில், விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில், கண்களை கருப்பு துணிகளால் கட்டிக்கொண்டு, வாள்வீச்சு, சிலம்பம் போன்ற சாதனைகளை மாணவ, மாணவிகள் செய்து காட்டினர். பார்வையிழந்த மாற்றுத்திறனாளிகள்…
நாகை மாவட்டத்தில் நடைபெற்ற, போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில், காவல்துறை மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். வேளாங்கண்ணியில் போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி…