Tag: mkstalin

திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் – முதல்வர்

திமுக ஆட்சி காலத்தில்தான் சென்னை மாநகரத்தில் ஏராளமான வளர்ச்சி திட்டங்கள் கொண்டுவரப்பட்டதாக, கொளத்தூரில் நடைபெற்ற மேம்பால திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். சென்னை கொளத்தூர்…

விவசாயிகளுக்கு பிரத்யேக இணையதளம் 

மண் வளத்தை அறிந்து, அதற்கேற்ற வகையில் உரமிடும் முறையினை ஊக்கப்படுத்துவதற்காக தமிழ் மண்வளம் என்ற இணைய முகப்பினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விளைநிலங்களின் மண்வளத்தை மேம்படுத்தும்…

சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கு தனி கொள்கை

இந்தியாவிலேயே முதல் முறையாக சிறு,குறு நடுத்தர தொழில்களுக்கு தனி கொள்கை வகுத்தவர் கலைஞர் கருணாநிதி என, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். சென்னையில் குறு, சிறு…

சென்னை மாநிலக் கல்லூரியில் வி.பி.சிங் சிலை

இந்திய திருநாட்டின் முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அவர்களுக்கு சென்னை மாநில கல்லூரி வளாகத்தில், முழு உருவச்சிலை நிறுவப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது…

திமுகவை பயமுறுத்த முடியாது- கனிமொழி

திமுகவை யாராலும் அச்சுறுத்த முடியாது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆவேசமாக பேசியுள்ளார். சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 70வது ஆண்டு…

மகிழ்ச்சியுடன் பள்ளி செல்ல வேண்டும் – மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவச் செல்வங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பள்ளிகள் திறப்பு தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறையாதாதால்…

காஞ்சிபுரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா

காஞ்சிபுரம் நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற உள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 15 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவினை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் மற்றும் எம்எல்ஏ…

திருவள்ளூர் நகர்ப்புற நலவாழ்வு மையம் வைப்பு

திருவள்ளூரில் நகர்ப்புற நலவாழ்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். திருவள்ளூா் நகராட்சியில் மொத்தம் 27 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் உள்ள…

ஐபிஎல்கோப்பை: முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் என்.சீனிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழுநேர இயக்குனர் ரூபாய் குருநாத் ஆகயோர் சந்தித்தனர். அப்போது…

ஒடிசா ரயில் விபத்து – அவசர தொலைபேசி எண்கள் அறிவிப்பு

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், சரக்கு ரயிலுடன் மோதிய விபத்தில் 50 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அதிர்ச்சி தகவல்கள்…