சேலத்தில் களைகட்டிய தேங்காய் சுடும் நிகழ்ச்சி
சேலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பண்டிகையான தேங்காய் சுடும் திருவிழாவை பொதுமக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் கொண்டாடினர். புதுமணத் தம்பதியரும் தலை ஆடி மாதத்தை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.…
சேலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பண்டிகையான தேங்காய் சுடும் திருவிழாவை பொதுமக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் கொண்டாடினர். புதுமணத் தம்பதியரும் தலை ஆடி மாதத்தை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.…
மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் தட்சிணாயன புண்ணிய காலத்தை முன்னிட்டு தங்கத்தேரில் சுவாமி திருவீதி உலா வரும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது. கோவை…
திருப்பத்தூர் அருகே நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில், ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஆத்தங்குடி கிராமத்தில் உள்ள பெரிய குளத்து கண்மாய்…
காரைக்காலம்மையார் ஆலய மாங்கனி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாங்கனிகளை இறைத்து சிவனை தரிசனம் செய்தனர். 63 நாயன்மார்களில் பெண் நாயன்மாரும், ஈசனால் அம்மையே என்றழைக்கப்பட்ட ஸ்ரீகாரைக்காலம்மையாரின் வாழ்க்கை…
கும்பகோணம் அருகேயுள்ள பாபநாசத்தில், தென்னக பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற கோடை விழாவில், கிராமிய கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தென்னக பண்பாட்டு மையம் சார்பில்…
கூடுதல் நெரிசலை தவிர்க்கவும், வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு நாகர் கோயிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 5ம் தேதி…
சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்கும் கன்னியாகுமரியில் அமைந்துள்ள அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவிலில் கடந்த மே மாதம் 24ம் தேதி வைகாசி விசாக திருவிழா தொடங்கியது.10 நாட்கள்…