எதிர்க்கட்சிகள் ஒற்றுமை; பாஜகவுக்கு எரிச்சல்
எதிர்கட்சிகளின் ஒற்றுமையால் எரிச்சல் அடைந்துள்ள பாஜக தற்போது அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை மூலம் சோதனை நடத்தி வருவதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். பெங்களூருவில் நடைபெற்று…
எதிர்கட்சிகளின் ஒற்றுமையால் எரிச்சல் அடைந்துள்ள பாஜக தற்போது அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை மூலம் சோதனை நடத்தி வருவதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். பெங்களூருவில் நடைபெற்று…
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினோடு எடப்பாடி பழனிச்சாமியை ஒப்பிடும்போது பழனிச்சாமி 50 சதவீதம் கூட தகுதியற்றவர் என அமைச்சர் ஏ.வ. வேலு தெரிவித்தார். மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர்…
காங்கிரஸ்-திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்ட ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், அது தொடர்பான ஆய்வை கைவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளன. இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு…
திமுக ஆட்சி காலத்தில்தான் சென்னை மாநகரத்தில் ஏராளமான வளர்ச்சி திட்டங்கள் கொண்டுவரப்பட்டதாக, கொளத்தூரில் நடைபெற்ற மேம்பால திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். சென்னை கொளத்தூர்…
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற 27-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கக் கோப்பை வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை…
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட நிகழ்வை மையமாக வைத்து எழுதப்பட்ட ‘நள்ளிரவில் கலைஞர் கைது’ புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் நீதிபதி கே.சந்துரு,…
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக் கோரி குடியரசுத் தலைவரை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மதிமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம்…
மண் வளத்தை அறிந்து, அதற்கேற்ற வகையில் உரமிடும் முறையினை ஊக்கப்படுத்துவதற்காக தமிழ் மண்வளம் என்ற இணைய முகப்பினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விளைநிலங்களின் மண்வளத்தை மேம்படுத்தும்…
இந்தியாவிலேயே முதல் முறையாக சிறு,குறு நடுத்தர தொழில்களுக்கு தனி கொள்கை வகுத்தவர் கலைஞர் கருணாநிதி என, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். சென்னையில் குறு, சிறு…
இந்திய திருநாட்டின் முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அவர்களுக்கு சென்னை மாநில கல்லூரி வளாகத்தில், முழு உருவச்சிலை நிறுவப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது…