இருளர் பழங்குடியினர் மாணவர்களுக்கு வரவேற்பு
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே இருளர் பழங்குடியினர் மாணவர்களுக்கு மாலை அணிவித்து, கிரீடம் சூட்டி ஊர்வலமாக அழைத்து சென்று பேரூராட்சி நிர்வாகம் பள்ளியில் சேர்த்தது. சிதம்பரம் அருகே…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே இருளர் பழங்குடியினர் மாணவர்களுக்கு மாலை அணிவித்து, கிரீடம் சூட்டி ஊர்வலமாக அழைத்து சென்று பேரூராட்சி நிர்வாகம் பள்ளியில் சேர்த்தது. சிதம்பரம் அருகே…
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில், விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில், கண்களை கருப்பு துணிகளால் கட்டிக்கொண்டு, வாள்வீச்சு, சிலம்பம் போன்ற சாதனைகளை மாணவ, மாணவிகள் செய்து காட்டினர். பார்வையிழந்த மாற்றுத்திறனாளிகள்…
நாகை மாவட்டத்தில் நடைபெற்ற, போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில், காவல்துறை மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். வேளாங்கண்ணியில் போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி…