2 வாரத்துக்கு பின் பள்ளிக்கு சென்ற மாணவர்கள்
சேலம்: வன்னியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 2 வாரத்துக்கு பிறகு புறக்கணிப்பை கைவிட்டு பள்ளிக்கு சென்றனர். தலைமையாசிரியர் சிவகுமாரை 3 மாதத்தில் மீண்டும் அதே பள்ளிக்கு…
சேலம்: வன்னியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 2 வாரத்துக்கு பிறகு புறக்கணிப்பை கைவிட்டு பள்ளிக்கு சென்றனர். தலைமையாசிரியர் சிவகுமாரை 3 மாதத்தில் மீண்டும் அதே பள்ளிக்கு…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள மேலபாட்ட கரிசல்குளம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது கோதைநாச்சியார்புரம் கிராமம். இந்த கிராமத்தில் வடகாசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுவாமி கும்பிடுவது…
விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சாக்லேட் சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம். பிறந்த நாளுக்காக சக மாணவன் கொடுத்த சாக்லேட் சாப்பிட 30 மாணவர்களுக்கு வாந்தி,…
மதுரையில் எல்லிஸ் நகரில் அமைந்துள்ள 400 ஆண்டு பழமை வாய்ந்த கோவில் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் திருக்கோயில் மகா மஹா கும்பாபிஷேகம். ஸ்ரீ ராமசுவாமிகளுக்கு அபிமான பூதரான…
மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள “மதுரை மாநாட்டு மையத்தில்”மாபெரும் புத்தக கண்காட்சி வருகின்ற செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி முதல் அக்டோபர் 3-ஆம் தேதி வரை நடைபெற…
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இலவச வீட்டுமனை…
தமிழகத்தில் மேலும் 5 மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு.நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு, என சென்னை வானிலை ஆய்வு மையம்.…
மதுரை செப்டம்பர் 11.நாகமலைபுதுக்கோட்டையில் காதல் திருமணம் செய்து கொண்ட பிளஸ் டூ மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவில் பாப்பாக்குடி பொதும்பு கிழக்கு தெருவை…
மதுரையில் செப்டம்பர் 11 அன்று தபா தந்தி நகர் மெயின் ரோடு சுகந்தி நகரை சேர்ந்தவர் கோபால் 49. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இவர் சில நாட்களாக…
மதுரையில் செப்டம்பர் 11 அன்று ஆனையூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு தமிழ் நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் ராஜ்குமார் 23. இவர் கூடல் புதூர் பிஎஸ்என்எல்…